Sunday, January 18, 2015

துரோகி உனக்காக




துரோகக் களிப்பில் நீ கொடுக்கும் முத்தம்
         என் உதடுகளை எரிக்கின்றது
மனைவி என்ற அந்தஸ்திலிருந்து இரங்கி
         உன் தவறுகளுக்கேல்லாம் என்னை சாட்சியாய்
நிற்கும் பொம்மையாக்கினாய்.
         முன்பு உன் சிறு சபரிசத்தில் பூத்த என் உணர்வுகள்
இன்று உன் தொடுதலில் கருக செய்கிறது.
         உன் புண்ணகையின் விஷமத்தனத்தை புரிந்தபோது
நீ கிஷ்ணனாக இல்லை ராவணனாக தோன்றினாய்.
         கண்மூடி தியானிக்க நான் ஞானியல்ல
கண்ணிருந்தும் உன்னால் பார்வையிழந்த
         விட்டில் பூச்சியானேன் 
                        உன் பின்னால் செல்ல.....