Sunday, February 11, 2018

நட்பதிகாரம்

ரெக்கை விரிக்கிறேன்
உன் நட்பேனும் வானில்

நிலவாய் ஒளிர்கிறேன்
உன் சூரிய கிரனங்களால்

வீழ போவதில்லை
நட்பெனும் சிகரம் தொட்டு.....
கீழ்நோக்கி பாயும் அறுவிபோல் மட்டுமே ஆவேன்

காதல் கேட்காமல் கவிதை கேட்டாய்
நண்பனே.....
ஆண்மகனில் ஓரே அன்னை நீ.

என்றும் இந்த நட்புக் கப்பல் அலையாடும்
கலங்கரை விளக்காய் நீ இருந்தால்.