Saturday, March 15, 2014

மழைதுளியாய் நான்













கண்ணாடி திரையில் மழை துளியாய் விழுந்தேன்.
காற்று என்னும் விதி வழியே ஊந்துதலால் நழுவ
என் வழியில் சில துளிகளின் சந்திப்பு
பெருக்கெடுத்தது என் துளி நீர் உதவிய துளிகளின் வாயிலாக
அவர்களால் நான் பெருக பெருக பயணமானேன்
என் இலக்கு நோக்கி.
நன்றி உரைக்க திரும்பிப் பார்க்கையில்
எதோ ஒரு புதிய பனிதுளிக்கு வழியாகி கொண்டிருந்தது 
என் வழித்தடம். 

2 comments: