Sunday, October 25, 2015

சிறுபான்மையினர்



கடவுள் ஒதிக்கிவைத்த வாழ்க்கையா
 இல்லை
சாத்தன் ஒ(ஓ)திக்கிவைத்த வாழ்க்கையா?
ஏதோ ஒன்று,
கடைசியில் தீர்மானம் ஆனது.
மொத்ததில் ஒதுக்கப்பட்ட வாழ்க்கை
ஒன்று சிறுபாண்மையினர் என்ற சிறைக்குள்,
இங்கிருந்த இவனுக்கும்
அங்கிருந்த அவனுக்கும்.
 "இ" யும் "பா" வும் இனி
"இனிப்பா"கா முடியாது என்ற
எண்ணத் திரைக்குள் பொய்யாய் சிரித்தன. 

2 comments:

  1. வணக்கம்
    மனிதனால் மனிதன் ஓதிக்கி வைக்கப்பட்ட வாழ்க்கை...
    சாமி விடை கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் கதை போலதான்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ha..ha..ha... sariyaga sonnirgal.
    nandri thiru.ruban.

    ReplyDelete