Wednesday, January 18, 2012

உரிமை! -1

நேற்று என் ஜன்னல் ஓரத்தில்
குழந்தையின் மழலை சிரிப்பாக

இன்று அவள் கூந்தலில்
மோனோலிசா புன்னகையாக

அவள் வீட்டு ரோஜாவாம்
உரிமை கொண்டாடுகிறாள்
உயிரை பறித்து.

4 comments:

  1. எல்லா உயிர்களையுமே சமமாகப் பாவிக்கும் இக்கவிதையின் கரு என்றுமே உயர்ந்தது.

    ReplyDelete
  2. பல மனிதர்கள் தங்கள் சுக துக்கங்களையே காண்கின்றனர். பிற உயிர்களுக்கும் அவ்வாறு இருக்கும் என எண்ணியதே இல்லை. அதை நினைத்து எழுதியது தான் இந்த குறுங்கவிதை.

    கருத்திற்கு நன்றி சிவா...!

    ReplyDelete
  3. Kutti ya irunthalum nach nu irukku vasu. good. keep updating your blog.

    ReplyDelete
  4. நன்றி ஹேமா...நிச்சயம் அடிகடி கவிதை அ(க)டிக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete