Monday, February 6, 2012

உரிமை! - 2

அழகிய வண்ணங்கள் சேர்த்த ஓவியமாய் கோலம்
தெருவடைத்து திமிர் பேசியது
தன்வீட்டு மார்கழி கொண்டாட்டத்தை.
வழி அறியோரின் மிதியால்
நசுங்கப்பட்டது சில உயிர்கள்

2 comments:

  1. வண்ணக்கோலங்களில் உயிர்கள் நசுக்கப்படுவது குறித்து எதிர்பார்ப்பே என்னுள் இருக்கின்றது அக்கா..

    ReplyDelete