Tuesday, February 14, 2012

உரிமை 4

ஊர் கூட்டி 20 வருட
உரிமையை இழந்தேன்.
இதோ வெளி நிலத்திற்கு
சொந்தமாகி போனது
என் வீட்டு விதை.
மகளின் திருமணம்.

6 comments:

  1. Wow! Really superb ma. Diffrnt thinking.

    ReplyDelete
  2. பெற்றோரின் மகிழ்வு இங்கே மறக்கப்பட்டிருக்கின்றதே!

    பெற்றோரின் உள்ளன்பே வெளிப்பட்டிருக்கின்றது.


    நல்ல கவிதை அக்கா.

    ReplyDelete
  3. பெற்றோர்கள் மகிழ்வதைவிட இந்த நேரங்களில் பிரிவின் வலி மிகுதியாக இருப்பதால் இவ்வாறு எழுதினேன்.

    நன்றி சிவா பின்னூட்டத்திற்கு

    ReplyDelete
  4. உங்கள் மகள் தழைத்து செழித்து வேரூன்றி வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களின் வருகைக்கு நன்றி நிலாமதி அவர்களே!

    மேலும் கவிதைகளை நன்றாக படைக்க தாங்கள் ஆசீர்வதித்தது போல் என் கவிதை குழந்தை தழைத்து செழித்து வாழ வேண்டுகிறேன். நன்றி!

    ReplyDelete