Tuesday, March 6, 2012

உரிமை 5

நெருங்கி அமர்ந்தன கிளிகள்
கூடோடு போயின
மரத்தின் வெட்டப்பட்ட கிளை
வீட்டு அலங்கார பொருளாக.

2 comments:

  1. அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் இருப்பதே இப்போதெல்லாம் உத்தமாய்த் தெரிகின்றது. அது கூட ஒரு வகை சுகம் தானோ!

    ஒருவன் வயிற்றில் அடித்து மற்றொருவர் தின்னும் சோறு எப்போது தான் கொள்ளுமோ?

    ReplyDelete
  2. உனது ஆதங்கம் நியாயமானதே சிவா... கருத்திற்கு நன்றி!

    ReplyDelete