Wednesday, March 21, 2012

உரிமை-6

வளர்பிறை நாள்
எதையும் ஆரம்பிக்க
உகந்த நாளாம்.
சூரிய நிழலின் மேல் நம்பிக்கை
பூலோகத்தில்.
நிழலாடியது நிஜத்தை திருடிக்கொண்டு.

2 comments:

  1. இது மட்டுமல்ல அக்கா. இன்னும் பல நம்பிக்கைகள் நம்முள் ஊறித்தான் கிடக்கின்றது. அதனை எல்லாம் எடுத்துச் சொல்லி நாத்திகவழியில் நாம் பயணித்து உண்மையான இறையுணர்வை அவமதிப்பை விட கடவுளே கதியென்று கடமைகளை மறந்துறங்கும் ஆத்திகனை விட நடுநிலையாய் வகிக்கும் நம் நிலை மேல்.!

    ReplyDelete
  2. :) நீ சொல்வது சரியே சிவா! என்றும் எதிலும் நடுநிலைமையோடு இருக்க முயற்சிக்கவாவது வேண்டும். நன்றி கருத்திட்டமைக்கு.

    ReplyDelete