Tuesday, May 14, 2019




சிலந்தி:

அழகாய் நூல் சற்றுகிறாய்...
சிறு பூச்சிகளை தேடி அலையாமல்
தானாக வந்து விழ,
அலங்கார தோரணம் கட்டுகிறாய்...
விழுந்தவைகளை உடனே பருகாமல் சிலகாலம் துடிக்கவிட்டு
அடங்கும் நேரம் நிதானமாய் விழுங்குகிறாய் மொத்தமாக...
சாகப்போவது அறியாமல் சிறு உயிர்கள் ஊஞ்சலாடுகிறது உன் எச்சில் இழையில்...!

No comments:

Post a Comment