Saturday, September 30, 2023

வன வாசம்


பதினான்கு வருட வனவாசம் முடிந்தாயிற்று 

ஆனாலும் இன்னும் வனம் தான் எனை விடவில்லை 

வனம் விட்டு வரா வனவாச வாழ்க்கையில் 

சிறு பூக்கள் எனை சிறைப்படுத்துவதேன்... 

நொருங்கி விட்ட காய்ந்த இலையாய் 

சிறகிழந்த சருகாய்  மனம் வனம் சுற்றி வரும் என்னாளும்.

No comments:

Post a Comment