தொலைத்துவிட்ட என் தூக்கத்தை உன் கண்களில் தேடுகிறேன்
துயில்கொள்ளும் நேரம் எல்லாம் தொலைதூரம் போயிற்று
என் வானம் இன்னும் சில இருட்டுகளை கொண்டிருந்தாலும் விடியலுக்கான ஒளி சிதறல்களை உன் விழி மூலம் காண்கிறேன்.
என்னை மீட்டு எடுக்கும் உன் நினைவுகளுக்கு முடிவில்லா முள்வேலி போடுகிறது மனது.
No comments:
Post a Comment