Monday, October 10, 2011

சிறைப்ப‌ட்ட ஓவியம்....





















சாலையோர சிற்பங்கள் கூட
சுதந்திரம் அடைந்தவைதான்..

உன் வேலைப்பாடு நிறைந்த வேலியில்
என் உயிரோவியம்
வெறும் கண்ணாடிப் பதுமையாய்....

தாய்பாலுக்கு ஏங்கும் சிறு குழந்தையாய்
உன் ஒற்றைப் பார்வைக்கு காக்க வைத்தாய்.

பழையாதிகிவிட மாளிகையிலிருந்து
வெளியேற்றம் ‍‍‍‍_ உடைந்து விழுந்தாலும்
உற்சாகமாய் என் அதே புன்னகை
விடுதலையை நினைத்து......

No comments:

Post a Comment