Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

7. காலம் என்னும் சூரிய கதிர்களால்
உன் நினைவு என்னும் பனித்துளி
மறைந்துவிட்டது. ஆம் என் நாட்களில்
நீ தொலைந்த நிமிடங்களானாய்.

8. ம‌ழை:
ம‌ர‌யிலைக‌ளில் முத்துக்க‌ள்.
ம‌ழைத்துளின் ச‌ர‌ணால‌ய‌ம்.
ம‌ர‌ண‌ வாச‌லில் உயிர் த‌ண்ணீர் பெற்றேன்.
க‌ரிச‌ல் காட்டில் ம‌ழைத்துளி.

No comments:

Post a Comment