Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

1. க‌ண‌வுக‌ள் ப‌லிப்ப‌தில்லை ஆனால்
காண்கிற‌வ‌ர்க‌ள் ச‌லிப்ப‌தில்லை.

2. ம‌ர‌ண‌ம்:
நிம்ம‌தியை தேடி ஒரு ஜீவ‌ன்
நிர‌ந்த‌ர‌ நித்திரையில்.
இதோ உன் நித்திரைக்கு
என் ஆழ்ந்த‌ மொள‌ன‌ங்க‌ள்.

No comments:

Post a Comment