Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

3.முடிவான‌ ஒன்றை
முறிய‌டிக்க‌ முய‌லும்
முற்றுப் புள்ளி நான்.


4. நீ ஏறும் ஒவ்வொரு ப‌டிக‌ளிலும்
கைப்பிடிச் சுவ‌ரை ந‌ம்பாதே
உன் கால்க‌ளை ந‌ம்பு.

No comments:

Post a Comment