Monday, October 24, 2011

கவிதை எனக்கு...!




கவிதை எனக்கு பரிசு

உன்னால் பாராட்டப்படுவதால்

கவிதை எனக்கு சங்கீதம்

உன்னால் படிக்கப்படுவதால்

கவிதை எனக்கு உயிர்

கருவாக நீ இருப்பதால்

கவிதை எனக்கு சுவாசம்

தென்றலாய் நீ தழுவுவதால்

கவிதை எனக்கு விழி

உலகமாய் நீ சுழல்வதால்

கவிதை எனக்கு மரணம்

கல்லரையாய் நீ இருப்பதென்றால்...

No comments:

Post a Comment