Tuesday, October 18, 2011

குறுங்கவிதை...

5. என் வாழ்க்கை கேள்விக்குறியாக‌
இருக்கும் போது அதை தாங்கி
நிற்கும் புள்ளியாக‌ நிற்கிறாயே...?

6. நீ ம‌ட்டும் தான் க‌விதையை
ரசிப்பவனா. நானும் ரசிப்பேன்
கவிதை நீயாக இருந்தால்.

No comments:

Post a Comment